கொரோனோவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

கோவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பி இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மட்டுமன்றி அதற்கு எதிராக மனிதர்கள் எடுத்துக்கொண்ட தடுப்பூசியும் இந்த மாரடைப்பு காரணமென முறைப்பாடுகள் எழுந்தன. இருப்பினும் கொரோனா பாதிப்பே அதன் பக்கவிளைவுகள் பலவற்றை விட்டுச்செல்வது உறுதியாகி உள்ளது. கொரோனா பின்னணியிலான மருத்துவ ஆய்வுகளின் இன்னொரு திசையில், அந்த … Continue reading கொரோனோவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!